தரைக்கே வராமல் கடலில் குடிலமைத்து வாழும் மக்கள்..!! (வீடியோ)

Read Time:52 Second

maxresdefaultஅகதிகளின் தேசமான ஈழத்தின் நிலைக்கு தமிழகத்துடன் ஒத்ததான ஒரு குழுமம் பற்றியதொரு பார்வையிது.

மொழியால் இணைந்த ஈழத்தமிழர்களை எவ்வாறு தமிழக அரசுகள் புறந்தள்ளி அகதி முகாம்களைச் சித்திரவதைக் கூடமாக்கினவோ,

அதனிலும் மேலாக நூற்றாண்டுகளாக மதத்தால் ஒன்றுபட்ட மலேசியர்கள் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பஜாயு மக்களை புறந்தள்ளியதால்,

அவர்கள் கடல்வாழ் ஜிப்சிகளாக தங்களது வாழ்க்கையைப் பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து வருவது பற்றி இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் சுரேஸ் தர்மா ஆராய்ந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிர்வாணமாக்கப்பட்டு மாணவன் அடித்துக் கொலை: அதிர்ச்சி வீடியோ..!!
Next post விதியின் விளையாட்டு! கூடிப் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொண்ட வினோதம்..!!