மனைவியை கொடுமைப்படுத்திய காந்தி: பிரபல நடிகர் சர்ச்சை பேச்சு..!!
Read Time:48 Second
காந்தியடிகள் தனது மனைவி கஸ்தூரிபாயை கொடுமைப்படுத்தினார் என்று நடிகர் சிவக்குமார் சர்ச்சையாக பேசியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற திரைப்படம் ஒன்றின் ஓடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவக்குமார், காந்தியடிகள் அவருடைய மனைவி கஸ்தூரி பாயைக் கொடுமைப்படுத்தினார் என்பது வரலாறு. இங்கு பெண்கள் ஒரு தாலிக்கயிற்றால் எல்லா உரிமைகளையும் இழந்து நிற்கின்றனர்.
அந்த நிலை மாற வேண்டும் என்று சர்ச்சையாக பேசியுள்ளார்.
Average Rating