பாலியல் தொழிலாளி மீது காதலில் விழுந்த இளைஞர்..!!

Read Time:1 Minute, 57 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70டெல்லியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட நபர் மீது காதல் கொண்டவர் பல எதிர்ப்புகளையும் மீறி அவரை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்.

GB ரோட்டில் உள்ள பாலியல் தொழில் மையத்தில் நேபாளத்தை சேர்ந்த Shubhi(27) என்பவர் பாலியல் தொழிலாளியாக இருந்துள்ளார்.

அங்கு வாடிக்கையாளராக வந்த சாகர் என்பவர் சுபியுடன் நெருங்கி பழகியுள்ளார்.

நாளடைவில் சுபியை பிடித்துப்போகவே அவர் மீது காதல் கொண்டுள்ளார், தனது காதலை சுபியிடம் தெரிவித்துள்ளார்.

தனது குடும்பத்தாரிடம் சுபியை திருமணம் செய்து கொள்வதற்காக சம்மதம் வாங்கிகொண்ட பின்னர், பாலியல் தொழிலை நடத்தும் தலைவரிடம் சுபியை தன்னோடு அனுப்புமாறு கூறியுள்ளார்.

ஆனால் அவரோ அனுப்ப மறுத்ததையடுத்து பொலிசாரிடம் புகார் கொடுத்து அவர்களிடம் உதவியுடன் தனது காதலியை மீட்டுள்ளார்.

தற்போது சுபியை விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார், கடந்த 2015ம் ஆண்டு நேபாளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி தனது உடமைகள் அனைத்தையும் இழந்தவர் சுபி.

இவர் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தவர், அங்கிருந்து பிழைப்பிற்காக டெல்லி வந்த அவரிடம் உள்ள எஞ்சியிருந்த பணத்தினை அபகரித்துக்கொண்டு சில நபர்கள் அவரை பாலியல் தொழில் நடக்கும் இடத்தில் விற்றுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளநீருடன் 1 ஸ்பூன் தேன்: அற்புத மாற்றத்தை பாருங்கள்..!!
Next post நடிகர் சிம்புவின் உண்மை முகம் இது தானா?..!! (வீடியோ)