யாழ்ப்பாண முகமாலையில் இன்று காலை புலிகளுக்கும் இராணுவத்தினரக்கும் மோதல்-
Read Time:44 Second
யாழ்ப்பாணம் முகமாலையில் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இன்றுகாலை நடைபெற்ற சமரில் 12 இராணுவத்தினர் காயமடைந்து பலாலி இராணுவ மருத்துவமனையில் சோக்கப்பட்டுள்ளனா். புலிகளால் இடைக்கிடை நடத்தப்படும் தாக்குதலுக்கு இராணுவத்தினரும் பதில் தாக்குதலை மேற்கொண்டதாக இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது புலிகளுக்கு எற்பட்ட சேதவிபரங்கள் தெரியவரவில்லைனெவும் இராணுவ தரப்பு தகவல் தெரிவிக்கின்றது.