மா.கா.பா.வை அழ வைத்த நமீதா!! காரணம் என்ன தெரியுமா?..!!

Read Time:1 Minute, 3 Second

மா.கா.பா ஆனந்த் பஞ்சு மிட்டாய் படத்திற்காக புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார்.

இவரிடம் நீங்கள் பேட்டி எடுத்த நடிகைகளில் எந்த ஒரு நாயகியாவது உங்களை அண்ணா என்று கூறியிருக்கிறாரா, அதற்கு வருத்தப்பட்டீர்களா என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், நடிகை நமீதா ஒருமுறை என்னை அண்ணா என்று கூறிவிட்டார், அது மிகவும் மன உளைச்சலை கொடுத்துவிட்டது, அழுதுவிட்டேன் என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் மச்சான்ஸ் என்ற ஒரு வார்த்தை மூலம் பல இளைஞர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை நமீதா.

அண்மையில் இவருக்கும், வீரா என்பவருக்கு உறவினர்கள் முன்னிலையில் திருப்பதியில் திருமணம் நடந்து முடிந்தது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காணாமல் போன எருமைகள், பேஸ்புக் மூலம் கண்டுபிடிப்பு.!!
Next post கல்லீரலை காக்குமா காபி?..!!