பேய் ஓட்டுவதாக இளம்பெண்ணிற்கு நிகழும் அவலம்..!! (வீடியோ)

Read Time:54 Second

நவீன உலகில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டாலும், ஒரு சில மக்கள் பூஜை, பரிகாரம் என்ற மூட நம்பிக்கையில் தான் வாழ்ந்து வருகின்றனர்.

மக்களை ஏமாற்றுவதற்கு என்றே போலி சாமியார்கள் அதிகமாக உலா வருகின்றனர். மக்களும் அவர்களை நம்பி ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இங்கும் அம்மாதிரியான காட்சியினையே காணப் போகிறீர்கள்…. இளம்பெண் ஒருவருக்கு பேய் ஓட்டுவதாக கூறி சாமியார் ஒருவர் அப்பெண்ணிடம் அநாகரியமாக நடந்து கொண்டுள்ளார். இறுதியில் பெண்ணிற்குள் இருந்த பேய் வெளியேறிவிட்டது போல் காணொளி முடிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உதயநிதியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
Next post பொங்கலை ‘கலகலப்பு’ பொங்கலாக்க சுந்தர்.சி திட்டம்..!!