கண்டி சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணைக் குழு!!

Read Time:1 Minute, 4 Second

கண்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை குறித்து விசாரணையை மேற்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி விசாரணைக் குழு ஒன்றை நியமிக்க தீர்மானித்துள்ளார்.

அதன்படி, ஓய்வு பெற்ற நீதவான்கள் மூவர் உள்ளடங்கிய குழு பெயரிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் சட்டம் மற்றம் ஒழுங்குள் மீறப்பட்டமை, ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்து சேதங்கள், இந்த சம்பவத்தின் பின்னால் உள்ள சதித்திட்டம், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க வழிமுறைகள் மற்றும் சம்பவம் தொடர்பில் அதிகாரிகளின் பங்களிப்புக்கள் தொடர்பில் இந்த விசாரணை குழுவின் மூலம் விசாரணை செய்யப்பட உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுவிஸ் சூரிச்சில் அடுத்த சனிக்கிழமை மதியம், “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..! (அறிவித்தல்)
Next post உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் புதிய உறுப்பினர்களின் பெயர் பட்டியல்!!