அந்த மாதிரி படத்தில் இனி நடிக்கவே மாட்டேன்(சினிமா செய்தி )… !!

Read Time:1 Minute, 0 Second

எதிர்நீச்சல், வணக்கம் சென்னை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளவர் பிரியா ஆனந்த். இவருக்கு தற்போது தமிழில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அவர் மற்ற மொழிகளில் பிஸியாகியுள்ளார்.

இந்நிலையில் தான் இதற்கு முன் ஒரு படத்தில் பிடிக்காமல் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், அதுபோல எப்போதுமே இனி செய்ய மாட்டேன் என கூறியுள்ளார். ஆனால் அவர் அந்த படத்தின் பெயரை குறிப்பிடவில்லை.

பிரியா ஆனந்த் நடித்த முத்துராமலிங்கம் படம் கடும் விமர்சனத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தை தான் அவர் அப்படி கூறியுள்ளதாக தற்போது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லிபியாவிடம் 45 கோடி வாங்கியதாக புகார்: பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸி கைது(உலக செய்தி)!!
Next post சென்னையை பதற வைத்த சம்பவம்( வீடியோ)!!