மகராஷ்டிராவில் மாவோயிஸ்ட் தாக்குதல்; பாதுகாப்பு படை 15 பேர் பலி!! (உலக செய்தி)

Read Time:1 Minute, 20 Second

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில், போலிஸ் வாகனத்தின்மீது மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு படையை சேர்ந்த 15 பேர் அந்த வாகனத்தில் பயணம் செய்தனர் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு படையை சேராத ஓட்டுநர் ஒருவரும் இதில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது சக்தி வாய்ந்த கன்னிவெடி தாக்குல் என்றும் கூறப்படுகிறது.

கொல்லப்பட்ட வீரர்கள் அனைவரும் மகாராஷ்டிரா போலீசின் சி 60 கமாண்டோ படையை சேர்ந்தவர்கள்.

இந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மஹராஷ்டிர மாநில முதலமைச்சரை தொடர்பு கொண்டு தனது வருத்தத்தை தெரிவித்ததாகவும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேவாக்கின் உலக சாதனை!! ( வீடியோ)
Next post ஜூலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரங்கள் சிறைத் தண்டனை!! (உலக செய்தி)