Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

5 thoughts on “Children of LTTE Leader Piraphaharan (VIDEO)

  1. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

    புலி மயக்கத்தில் இருப்பவர்களுக்கு புலியின் அரசியல் வங்குரோத்தனமும் ராணுவ வங்குரோத்தனமும் தெரியவும் புரியவும் வாய்ப்பில்லை.
    கொஞ்சமாவது மூளை இருப்பவர்களுக்கு கூட முப்பது வருஷமாக காசுக்கு ஆட்களை வாங்கியும் மண்டையில் போட்டும் இன்று புலிகள் எங்கே போய் நிற்கிறார்கள் என்று பார்த்தால் புலிகளின் அரசியல் மற்றும் ராணுவ வந்குரோத்தனம் இலகுவாக புரியும்

  2. இது துவரகாவே அல்ல எண்டுதான் இங்க சொல்லுகினம். இருக்கலாம்…

    ஆனாலும் இந்த மக்கள் எப்போ திருந்தபோகிறார்கள்? எப்பவும் புலிகளை கண்மூடித்தனமாக நம்புகிறார்களே?

    ஆண்டவா, நீ தான் இவர்களை காப்பாத்த வேணும்…

  3. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

    எங்கட பிள்ளைகளை கடத்தி கொலை களத்திற்கு அனுப்பி படு கொலை செய்து வெளி நாடு தமிழருக்கு பிலிம் காட்டி பீலா காட்டி கோடிக்கணக்கில் காசு சேர்த்து தனது பிள்ளையை எங்க பணத்தில் பத்திரமாய் கொளு கொழுவென்று வெளிநாட்டில் வளர்க்கும் நரியன் பிரபாகரன்
    எங்கட பிள்ளைகளின் பிணத்தை வைத்து பணம் சேர்த்து தனது பிள்ளையை கவனமாக வளர்க்கும் கயவன் பிரபாகரன்

  4. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

    பிணம் தின்னி பிரபாவின் பொன்குஞ்சு
    குட்டைபாவாடை வட்டத் தொப்பி
    கழுத்தில் முத்து சங்கிலி விரலில் வைர மோதிரம்
    வாழை தொடையும் கண்ணில் வாழ வேண்டும் என்ற பார்வையும்

    வன்னி பெத்த குமருகளோ சமர் களத்தில் செருப்பும் இல்லாமல்
    சன்னம் துளைத்து அநாதை பிணமாக அழுகி போக

    சாவதற்கு வன்னி மண்ணின் குமருகள்
    வாழ்வதற்கு மதி வதனியின் குமர்

  5. தம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:

    பிரபாவின் ராணுவ சூனியத்தால்
    எம் பிள்ளைகள் புதை குழிகளில் பூத்திருக்க
    பண நாயகன் பியாபாவின் பிள்ளை
    சீமையில் சீரும் சிறப்பாக இருக்க
    இதுதான் நரியன் பிரபாவின்
    பணநாயகமும் பிணநாயகமும்

Leave a Reply

Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post கொழும்பு கட்டுநாயக்கவில் சந்தேகத்தின் பேரில் இரு தமிழ் இளைஞர்கள் கைது