வெளிநாடு அனுப்புவதாக கூறி பணமோசடி
Read Time:1 Minute, 24 Second
கனடா, சைப்பிரஸ் போன்ற நாடுகளில் தொழில் வாங்கித் தருவதாக கூறி 81பேரிடம் ஒன்றரைகோடி ரூபா பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றை முற்றகையிட்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளனர். மொரட்டுவை மற்றும் மாத்தறை பொலிசார் மேற்கொண்ட முற்றுகையின்போது பொலிஸார் சந்தேகத்தில் இருவரை கைது செய்துள்ளனர் மொரட்டுவை மற்றும் மாத்தறை பொலிஸார் மேற்கொண்ட முற்றுகையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொறட்டுவையில் இயங்கி வந்த இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தை நம்பி ஆண் பெண் இருபாலாரும் பணத்தைக் கொடுத்துள்ளனர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது பிரதான சந்தேக நபர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைக் கைது செய்ய விசாரனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்தனர்
Average Rating