தன்சல செய்வதாகக்கூறி பணம் சேகரித்தவர்கள் ஹெரோயினுடம் கைது
Read Time:48 Second
வெசாக் தினத்தில் தன்சல (தானசாலை) செய்வதாகக் கூறி மக்களிடம் பணம் வசூலித்து ஹெரோயின் போதைப் பொருளை பாவித்துக் கொண்டிருந்த இருவரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவர் குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே இவர்களை கைது செய்ததாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். தன்செல செய்வதாக கூறி பொதுமக்களிடம் எடுத்த பணத்திலேயே இவர்கள் ஹெரோயின் வாங்கியுள்ளனர் என பொலிஸ் விசாரனையில் தெரியவந்துள்ளது.
Average Rating