இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற கடற்புலிகளின் தலைவர் சுசையின் மகள் மைத்துனி உட்பட முக்கிய புலியுறுப்பினர்கள் சிலர் கடற்படையால் கைது.. பெருந்தொகைப் பணமும் நகைகளும் மீட்பு!!
Read Time:44 Second
இன்று நண்பகல் பாதுகாப்புவலயமான கரையா முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்ற படகை நடுக்கடலில் வைத்து மடக்கிப் பிடித்த இலங்கைக் கடற்படையினர் அதனைச் சோதனையிட்ட போது அதில் இருந்த கடற்புலிகளின் தலைவர் சுசையின் மகள் மற்றும் மைத்துனி உட்பட முக்கிய புலியுறுப்பினர்கள் சிலரைக் கைது செய்துள்ளதுடன் இவர்கள் வசமிருந்த பெருந்தொகைப் பணத்தையும் நகைகளையும் மீட்டுள்ளனர். நன்றி.. “அதிரடி” இணையம்..
Average Rating