வலிகாமம் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி மற்றையவர் காயம்

Read Time:42 Second

jaffana-map.gifயாழ். வலிகாமம் வட்டுக்கோட்டையில் நேற்றுமாலை 4.30மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் வட்டுக்கோட்டை மூளாய்வீதியில் உள்ள தொலைத்தொடர்பு நிலைய உரிமையாளரான 26வயதுடைய பூர்ணம் சபேசன் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். இவரது நண்பரான 26வயதுடைய திகிலராஜா துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஒஸ்லோ கூட்டத்தில் புலிகள் பங்கேற்பர்
Next post எவரெஸ்ட் சிகரம் ஏறியவர் சீனாவில் இருந்து வெளியேற்றப்பட்டார