கிழக்கில் 13 சிங்களவர்கள் சுட்டுக்கொலை

Read Time:53 Second

Colombo.Slk.1.jpg
கிழக்கு மாகாணத்தில் 13 சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சிறீலங்கா இராணுவம் தெரிவி;த்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கட்டடத் தொழி லாளர்களெனத் தெரியவருகிறது. நேற்றுத் தி;ங்கட்கிழமை 15 கட்டடத்தொழிலாளர்கள் கடத்திச் செல்லப்பட்டு அவர்களில் 13பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏனைய இருவரும் கடுங்காயங்களுடன் தப்பியோடியதாக சிறீலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. இந்தக் கொலைகளிற்கு விடுதலைப் புலிகள் மீது சிங்கள இராணுவம்; பழி சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஓமடியாமடுவில் 13பேர் சுட்டுக்கொலை
Next post வவுனியா மன்னார் வீதியில் கிளைமோர் தாக்குதல்