வாழைச்சேனையில் இரு புலிகள் சுட்டுக்கொலை

Read Time:55 Second

batticaloa.gifவாழைச்சேனை கல்மடு வீட்டுத் திட்டத்தில் நேற்று மாலை (05-06-2006) 4.30 மணியளவில் புலிகள் இராணுவத்தினர் மீது கிளேமோர் தாக்குதலை மேற்கொள்ள தயார் நிலையில் இருந்தபோது தகவல் கிடைத்த இராணுவத்தினர் அங்கு சென்றவேளையில் புலிகள் கிளேமோர் வெடிகுண்டை வெடிக்க வைத்து விட்டு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.

இராணுவத்தினர் அவர்களை துரத்திச் சுட்டதில் புலிஇயக்கத்தவர்கள் இருவர்; சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து பிஸ்டல், கைக்குண்டு, வோக்கி டோக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அமிதாப்பச்சன் மனைவி டெல்லி மேல்-சபைக்கு போட்டியின்றி தேர்வு
Next post ஜெயிலுக்குள் வந்து இறங்கிய ஹெலிகாப்டரில் ஏறி 2 கைதிகள் தப்பினார்கள்