மீண்டும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் இயங்கவுள்ளது

Read Time:45 Second

30வருடங்களின் பின்னர்கிளிநொச்சி  மாவட்ட நீதிமன்றம் மீளவும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது கிளிநொச்சி மாவட்ட எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது உயர் நீதிமன்ற நீதவான் ஜே.விஸ்வநாதன் தலைமையில் நீதிமன்ற திறப்பு விழா இடம்பெறவுள்ளது இதேவேளை கிளிநொச்சி மாவட்ட நீதவானாக பி.சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் மனைவியின் தங்கையை பாலியல் துஷ்பிரயோகம் 2பேர் கைது
Next post ஊடகவியலாளர் சொத்து விபரம் காட்ட வேண்டிய தேவையில்லை -ஊடக அமைச்சர்