கிளிநொச்சி உபமின் நிலையத்தின் புனரமைப்புப் பணி
Read Time:53 Second
1983 ஆண்டு புலிகளால் முற்றாக அழிக்கப்பட்ட கிளிநொச்சி உப மின் நிலையத்தின் புனரமைப்புப் பணிகளை ஜப்பான் நிதியுதவித் திட்டத்தின்கீழ் அடுத்த வருடம் மே மாதத்திற்குள் முற்றாக பூர்த்தி செய்வதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மின்சக்தி வலுசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். ஜப்பான் இதற்கு இரண்டு கட்டங்களாக உதவி வழங்குகிறது. முதல்கட்டமாக 1.17 பில்லின் ரூபாவையும் இரண்டாம் கட்டமாக 1.79 பில்லியன் ரூபாவையும் வழங்குகிறது.
Average Rating