வவுனியா கிளைமோரில் நெக்கோட் ஊர்தி சிக்கியது
Read Time:39 Second
வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடுவில் நெக்கோட் மாவட்ட துணைப்பணிப்பாளர் சென்ற ஊர்தி இன்று முற்பகல் 10.30 மணியளவில் நடத்திய கிளைமோர் தாக்குதலில் சிக்கியது. இதில் ஊர்தி சேதமானது. ஊர்தியில் பயணித்தவர்களுக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை. நெடுங்கேணியின் கிராமங்களில் தங்கள் திட்ட நடவடிக்கைகளை பார்த்து திரும்பியபோது இந்த கிளைமோர் தாக்குதல் நடந்தது.