யூத்தகுற்றம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் இல்லையென குற்றச்சாட்டு

Read Time:48 Second

news.questonஇலங்கையில் போர்க்குற்றம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை அத்துடன் குடியியல் சமூகத்துக்கு எதிராக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியூள்ளது மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் 2013ம் ஆண்டு அறிக்கையில் இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன 665 பக்கங்களை கொண்ட கண்காணிப்பகத்தின் அறிக்கையில், கடந்த வருடத்தில் 99 நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பில் விபரங்கள் தரப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேர்பிய பிரதமருடனா நேர்காணலின் நடுவே காலை அகற்றிக் காட்டிய அழகி (பரபரப்பு வீடியோ இணைப்பு)
Next post பரிந்துரைகளை அமுல்ப்படுத்த விருப்பம் -அமைச்சர் பீரிஸ்