அவ்வப்போது கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!

மாத்தறை கொழும்பு ரயிலில் மோதி ஒருவர் பலி

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சாகரிக்கா ரயிலில் மோதி ஒருவர் மரணமாகியூள்ளார். களுத்துறை தெற்கு களுத்துறை வித்தியாலயத்திற்கு அருகில் நேற்றிரவூ இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் களுத்துறை...

இலங்கையின் 65வது சுதந்திர தின ஏற்பாடுகள்

இலங்கையின் 65வது சுதந்திர தினம் இம்முறை திருகோணமலையில் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்ட நகரம் அழகுபடுத்தப்படுகின்றது. நகரின் முக்கிய வீதிகளில் உள்ள கழிவூகள் அகற்றப்பட்டு திருகோணமலை ரம்மியமாக காட்சி தருகின்றது. வீதி அபிவிருத்தி பணிகளும் மும்முரமாக...

பம்பலப்பிட்டி கடற்கரையில் பெண் சடலமாக மீட்பு

கொழும்பு, பம்பலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றுமாலை மீட்கப்பட்ட சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் களனி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்...

மகா பராக்கிரமபாகு மன்னன் யுக சிவன் கோயில் வளவில் புதையல்..

மகா பராக்கிரமபாகு மன்னன் யுகத்தில் கட்டப்பட்டதாக வரலாறு கூறும் பொலன்னறுவை சிவன் ஆலயத்தின் சிவலிங்கம் இருக்கும் இடத்தில் காணப்படும் கல் சிலேட்டு அகற்றப்பட்டு அங்கு மூன்று அடி குழி பறித்து இனந்தெரியாத சிலர் புதையல்...

மதுரை ஆதீன மடத்திற்குச் செல்ல அனுமதி கோரி நித்தியானந்தா வழக்கு

இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து தன்னை நீக்கியது தவறு என்றும், மதுரை ஆதீன மடத்தில் பூஜைகள் நடத்த தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டு மதுரை நீதிமன்றத்தில் நித்தியானந்தா மனு தாக்கல் செய்துள்ளார்....

பெண்கள் காதலைச் சொல்லும் போதும்…சில நாட்களின் பின்பும் (VIDEO)

பெண்கள் காதலைச் சொல்லும் போதும்...சில நாட்களின் பின்பும் (ஒரு சிறிய ஒப்பீடு) ஆணொருவன் காதலை சொல்லும் போது நாணத்தால் வெட்கி தலை குனிந்த படி சிரிக்கும் பெண்கள்.. திருமணமான சில வருடங்களில் விஸ்வரூபம் எடுப்பதாக...

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

அமெரிக்காவில் தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சிகாகோவில் அதிபர் ஒபாமா வீடு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அதிபர் ஒபாமாவின் சொந்த ஊரான சிகாகோ நகரத்தில் உள்ள...

பரிந்துரைகளை அமுல்ப்படுத்த விருப்பம் -அமைச்சர் பீரிஸ்

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கைக்கே அதிகளவூ அக்கறையூள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். உலகின் ஏனைய நாடுகளை விடவூம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகள்...

யூத்தகுற்றம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் இல்லையென குற்றச்சாட்டு

இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை அத்துடன் குடியியல் சமூகத்துக்கு எதிராக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியூள்ளது மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் 2013ம் ஆண்டு அறிக்கையில் இந்த...