தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க ஐ.நா. சபையிடம் வலியூறுத்துவோம் -இந்திய இணை அமைச்சர்
Read Time:1 Minute, 7 Second
இலங்கையில் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க ஐ.நா. சபையிடம் வலியூறுத்துவோம் என இந்தியஇ மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 2009ல் இலங்கை இராணுவம் நடத்திய போர்க் குற்றங்கள் குறித்து நல்லிணக்கக் கவூன்சில் அனுப்பிய ஐ.நா தீர்மானங்களை இந்தியா ஆதரிக்கும். மீண்டும் கூடவூள்ள ஐ.நா கூட்டத்தில் ஐ.நா எடுக்கும் முடிவை இந்திய அரசு ஆதரிக்கும். இலங்கையில் தமிழர்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேச்சை எதிர்க்கிறேன். ஐ.நா. சபை கூட்டத்தில் ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்றிடக்கோரி வேண்டுகோள் வைப்போம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating