இலங்கை விடயத்தில் ஐ.நாவின் செயற்பாடு குறித்த அறிக்கைக்கு நவிப்பிள்ளை வரவேற்பு
Read Time:1 Minute, 20 Second
இலங்கையின் இறுதி யூத்தத்தின்போது, ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து மீளாய்வூ செய்யப்பட்ட அறிக்கையை, மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதன்பிள்ளை வரவேற்றுள்ளார். நேற்று ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் தமது வருடாந்த அறிக்கையை வெளியிட்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இறுதி யூத்த காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபை பொதுமக்களை பாதுகாக்க தவறிவிட்டதாகஇ ஜோன் பெற்றி தயாரிந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இவ்வாறு ஐ.நா தமது செயற்பாட்டினை ஆராய முன்வந்தமை வரவேற்கத்தக்கது. ஐ.நா சபை இறுதி யூத்தகாலப்பகுதியில் பொதுமக்களை பாதுகாக்க தவறியமையை ஏற்கமுடியாது. உலக நாடுகளுக்கு சபை முன்வைக்கிற கொள்கைகள் மற்றும் சட்டத்திட்டங்களின் அடிப்படையில் ஐ.நாசபையூம் செயற்பட வேண்டும் என அவர் கூறியூள்ளார்.
Average Rating