இலங்கை அரசை கண்டித்து இளைஞன் தீக்குளிப்பு

Read Time:1 Minute, 14 Second

theekkulippuஇலங்கை அரசாங்கம் யூத்தக் குற்றங்களைச் செய்திருப்பின் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியூறுத்தி தமிழகம்இ கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஆதரவாளரான கடலூர் நல்லவாடு கிராம இளைஞரான மணி என்பவர் தீக்குளித்துள்ளார். இதனால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயக்குநர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியில் இணைந்து செயல்பட்டுவரும் இவர்இ இன்றுபகல் 12 மணியளவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெய் போத்தலுடன் வந்துஇ இலங்கை ஜனாதிபதியை போர்க்குற்றவாளியாக அறிக்க வேண்டும் என கூச்சலிட்டவாறு தனக்குத்தூனே தீக்குளித்துள்ளார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்றைய ராசிபலன்கள்:04.03.2013
Next post கொஞ்சமும் மறைக்க மனமில்லாத அழகி அலைஸ்! (PHOTOS)