யாழ் 15 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: சந்தேக நபர் தலைமறைவு

Read Time:1 Minute, 2 Second

rape-005யாழ் வட்டுகோட்டைப் பொலிஸ் பிரிவில் 15 வய­து சி­றுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டி­ருப்­ப­தாக முறைப்­பாடு ஒன்று கடந்த புதன்­கி­ழமை பதிவு செய்யப்பட்டி­ருப்­ப­தாக யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபர் கரு­ண­ரட்ன தெரி­வித்­துள்ளார். வலி. மேற்குப் பகு­தியில் கட­மை­யாற்றும் நன்­ன­டத்தை உத்­தி­யோ­கத்தர் ஒரு­வ­ரி­னா­லேயே இந்த முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும், குறித்த நபர் தலை­ம­றை­வா­கி­யி­ருப்­பதன் கார­ண­மாக அவர் இது­வரை கைதுசெய்­யப்­ப­ட­வில்லை. அவரைக் கைதுசெய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முடுக்கி விடப்­பட்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சென்னையில் பௌத்த பிக்குமீது தாக்குதல் (VIDEO)
Next post யாத்ரீகர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள் -மனோகணேசன்