சென்னையில் பௌத்த பிக்குமீது தாக்குதல் (VIDEO)

Read Time:59 Second

pikku-01தமிழகம் சென்னை மத்திய ரயில் நிலையத்தில் வைத்து இலங்கையின் பௌத்த பிக்கு ஒருவர்மீது சிலர் தாக்குதல் நடத்தியூள்ளனர். டெல்லியிலிருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை சென்ற அவர்மீது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு வந்த பொலிஸார் பௌத்த பிக்குவை பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்துள்ளனர். இவர் கண்டியிலிருந்து இந்தியாவிற்கு சுற்றுலா சென்று 20பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றிருந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

pikku-01

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்றைய ராசிபலன்கள்:18.03.2013
Next post யாழ் 15 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: சந்தேக நபர் தலைமறைவு