தமிழர்களுக்கு ஆதரவாக மதுரையில் தீக்குளிப்பு
Read Time:45 Second
தமிழகம் மதுரையில் கோரிப்பாளையம் தேவர்சிலை எதிரில் காங்கிரஸ் பிரமுகருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில் நேற்றுமாலை 7.30 மணியளவில் ஒரு இளைஞர்இ முகத்தை கறுப்புத் துணியால் கட்டிக் கொண்டுஇ ஈழ கோஷத்துடன் மண்ணெண்ணையை உடம்பில் ஊற்றிக் கொண்டு தீவைத்துக் கொண்:ள’ளார். ஈழத்திற்கு ஆதரவாகவூம், சிங்களத்திற்கு எதிராகவூம் அவர் கோஷம் எழுப்பியூள்ளார். தீ வைத்துக் கொண்ட அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகியூள்ளார்.
Average Rating