தமிழர்களுக்கு ஆதரவாக மதுரையில் தீக்குளிப்பு

Read Time:45 Second

theekkulippuதமிழகம் மதுரையில் கோரிப்பாளையம் தேவர்சிலை எதிரில் காங்கிரஸ் பிரமுகருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில் நேற்றுமாலை 7.30 மணியளவில் ஒரு இளைஞர்இ முகத்தை கறுப்புத் துணியால் கட்டிக் கொண்டுஇ ஈழ கோஷத்துடன் மண்ணெண்ணையை உடம்பில் ஊற்றிக் கொண்டு தீவைத்துக் கொண்:ள’ளார். ஈழத்திற்கு ஆதரவாகவூம், சிங்களத்திற்கு எதிராகவூம் அவர் கோஷம் எழுப்பியூள்ளார். தீ வைத்துக் கொண்ட அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகியூள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டக்களப்பில் முஸ்லிம் பெண் தபால் அதிபரின் பர்தாவை கழற்ற முயற்சி
Next post ஐக்கிய கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியூம் விலகுவதாக அறிவிப்பு