இந்த காட்சிகளையெல்லாம் இலங்கைத் திருநாட்டில் மட்டுமே காண முடியும்..! (Photos)

எம்மவர்கள் இயல்பாக எதையாவது செய்துவிட உலக அரங்கில் அது சிலசமயம் கொஞ்சம் வேடிக்கையாக அமைந்து விடும்... இங்குள்ள படங்கள் எல்லாமே சாதரணமாக எடுக்கப்பட்டவை..  ஆனாலும் பார்ப்பவர்களை கொஞ்சம் சிரிக்க வைக்கவும் தவறவில்லை !!  ...

இளைஞர்களை மனதளவில் காயப்படுத்துவதில் ஃபேஸ்புக் முதலிடம்!!

இளைஞர்களை மனதளவில் காயப்படுத்துவதில் ஃபேஸ்புக் முதலிடம் வகிப்பதாக லண்டனில் இயங்கும் ஒரு நிறுவனம் ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. அதிலும் பெண்களை விட ஆண்களே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்றும் அந்த நிறுவனம்...

71 வயது மூதாட்டியை தாக்கி பணம் நகைகள் கொள்ளை

வீட்டில் இருந்த 71 வயது மூதாட்டியை தாக்கிவிட்டு 6 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள்; கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ். அரியாலை நெடுங்குளம் பகுதியிலேயே இச்சம்பவம் நேற்று முன்தினம்...

உலகின் மிகப் பிரமாண்டமான செக்ஸ் பார்ட்டி பொலிசாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!! (PHOTOS)

சுமார் 60,000 கல்லூரி மாணவ மாணவியருடன் டெக்சாஸ் நகர் South Padre பகுதியில் மிகப்பிரமாண்டமான கடற்கரை களியாட்ட நிகழ்வு கடந்த நான்கைந்து தினங்களாக இடம்பெற்றது.  இதில் வோட்கா விஸ்கி போன்றவை தாரளமாக விநியோகிக்கப்பட்டதுடன் பாலியல் கலியாட்டத்திற்கான...

தி.மு.க விலகினாலும் அரசுக்கு பாதிப்பில்லை -அமைச்சர் ப.சிதம்பரம்

திராவிட முன்னேற்ற கழகம் மத்திய அரசிலிருந்து விலகினாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துக்கு பெரும்பான்மை உள்ளதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையில் இருந்து திராவிட முன்னேற்ற கழகம் விலகுவதாக அதன் தலைவர்...

சகோதரர்கள் ஐவருக்கு மனைவியாக வாழும் இந்தியப் பெண்

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகரான டேராடூனில் உள்ள கிராமமொன்றில் பெண்ணொருவர் 5 கணவர்களுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அப்பெண்ணின் கணவர்கள் ஐவரும் சகோதர்களாவர். ராஜோ வேர்மா என்ற குறித்த பெண்ணின் வயது 21 ஆகும்....

ஐக்கிய கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியூம் விலகுவதாக அறிவிப்பு

இந்தியாவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். இலங்கை தமிழர் விவகாரத்தில்இ எங்களுடைய கோரிக்கையை மத்திய அரசாங்கம் பரீசிலனை செய்யவில்லை. எனவேஇ மத்திய ஆட்சியில்...

தமிழர்களுக்கு ஆதரவாக மதுரையில் தீக்குளிப்பு

தமிழகம் மதுரையில் கோரிப்பாளையம் தேவர்சிலை எதிரில் காங்கிரஸ் பிரமுகருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில் நேற்றுமாலை 7.30 மணியளவில் ஒரு இளைஞர்இ முகத்தை கறுப்புத் துணியால் கட்டிக் கொண்டுஇ ஈழ கோஷத்துடன் மண்ணெண்ணையை உடம்பில் ஊற்றிக்...