ரிஎம்விபி கட்சிக்குள் மோதல்..

Read Time:1 Minute, 4 Second

pillaiyan-001தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என்கிற எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இதேவேளை கட்சியின் முன்னாள் செயலர் எ.கைலேஸ்வரராஜா மற்றும் கட்சியின் உறுப்பினர் எம்.வரதராஜன் ஆகியோரும் ஒழுக்காற்று விசாரணையின் அடிப்படையில் கட்சியின் சகல பொறுப்புக்களில் இருந்தும் அடிப்படை அங்கத்துவத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது. அதிகார துஸ்பிரயோகம் மற்றும் யாப்பு விதிகளை மீறியமையே இதற்கு காரணமென கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ் நகரில் ஆர்ப்பாட்ட பேரணி??? யாரால் நடத்தப்பட்டது?
Next post விளம்பரம் மூலம் ஐந்து பெண்களை திருமணம் செய்தவர் விளக்கமறியலில்