காலியில் மனைவி, பிள்ளைகளை ஆபாச படம் பார்க்கச் சொன்னவர் கைது

Read Time:1 Minute, 28 Second

Ani.SexGirlsஆபாசத் திரைப்படங்களை தன்னுடன் சேர்ந்து பார்வையிடுமாறு மனைவி மற்றும் பிள்ளைகளை வற்புறுத்தி வந்த தந்தை ஒருவரை பொலிஸார் கைதுசெய்த சம்பவம் காலி ஹபராதுவ மீபே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் நாள்தோறும் ஆபாசத் திரைப்படங்களை பார்வையிடுவதாகவும், தன்னுடன் இணைந்து திரைப்படத்தை பார்க்குமாறு மனைவி, இரு மகள்கள் மற்றும் மகனை வற்புறுத்தி வந்துள்ளார். ஆபாசத் திரைப்படத்தை பார்வையிட மறுத்தால் மனைவியையும் பிள்ளைகளையும் குறித்த நபர் தாக்குவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிக மதுபோதையில் ஆபாசத் திரைப்படமொன்றை பார்வையிட்டுக் கொண்டிருந்த குறித்த நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஆபாசப் பட டி.வி.டிக்கள் மற்றும் சீடிக்கள் உள்ளிட்ட சில உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். சந்தேக நபர் இலங்கைப் பல்கலைக்கழகமொன்றின் ஆய்வுகூட உதவி அதிகாரி என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்றைய ராசிபலன்கள்: 25.03.2013
Next post இந்தியாவில் இலங்கையர்கள் சென்ற பஸ் விபத்தில் தப்பியது