மரண வீடொன்றில் இளை­ஞ­னொ­ருவர், கத்­தியால் குத்தி கெலை

Read Time:44 Second

ANI.Knifeகந்­தர பொலிஸ் பகு­தியைச் சேர்ந்த உட­அ­ப­ரக்க என்ற இடத்தில், 19 ஆம் திகதி மரண வீடொன்றில் இளை­ஞ­னொ­ருவர், கத்­தியால் குத்தி கெலை செய்­யப்­பட்­டுள்ளார். இது தொடர்­பாக தந்­தையும் மக­னு­மான இருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக கந்­தர பொலிஸார் செய்­துள்­ளனர். கொலை­யுண்­டவர். அப­ரக்க என்ற இடத்தைச் சேர்ந்த 29 வய­தான இளை­ஞ­னாவர். பழைய தக­ராறு கார­ண­மாக இக்­கொலை இடம்­பெற்­றிக்­கலாம் என பொலிஸார் தெரி­வித்­தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியாவில் இலங்கையர்கள் சென்ற பஸ் விபத்தில் தப்பியது
Next post கணவனின் ஆண் குறி வெறும் 5 செ.மீ அளவானது என்பதனால் விவாகரத்து