மரண வீடொன்றில் இளைஞனொருவர், கத்தியால் குத்தி கெலை
Read Time:44 Second
கந்தர பொலிஸ் பகுதியைச் சேர்ந்த உடஅபரக்க என்ற இடத்தில், 19 ஆம் திகதி மரண வீடொன்றில் இளைஞனொருவர், கத்தியால் குத்தி கெலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தந்தையும் மகனுமான இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தர பொலிஸார் செய்துள்ளனர். கொலையுண்டவர். அபரக்க என்ற இடத்தைச் சேர்ந்த 29 வயதான இளைஞனாவர். பழைய தகராறு காரணமாக இக்கொலை இடம்பெற்றிக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating