இரண்டு கார்கள் திடீரென அடுத்தடுத்து பூமிக்குள் புதைந்தது (VIDEO)

Read Time:47 Second

carசிகாக்கோ பகுதியில் உள்ள போக்குவரத்துச் சாலை ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு கார்கள் திடீரென அடுத்தடுத்து பூமிக்குள் புதைந்ததுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றும் புதைந்துள்ளது.

இதற்கு சாலையின் குறித்த பகுதி கீழிறங்கியமையே காரணம். இச்சம்பவத்தின் போது தெய்வாதீனமாக உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லையாயினும் கார் ஒன்றின் சாரதி காயங்களுக்கு உட்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அலஸ்தோட்டம் பகுதியில் மஜாச் நிலையம் என்ற போர்வையில் இங்கிய விபசார விடுதி
Next post அமெரிக்க அதிகாரிகள் யாழ். குடாநாட்டிற்கு விஜயம்