இரண்டு கார்கள் திடீரென அடுத்தடுத்து பூமிக்குள் புதைந்தது (VIDEO)

சிகாக்கோ பகுதியில் உள்ள போக்குவரத்துச் சாலை ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு கார்கள் திடீரென அடுத்தடுத்து பூமிக்குள் புதைந்ததுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றும் புதைந்துள்ளது. இதற்கு சாலையின் குறித்த பகுதி கீழிறங்கியமையே காரணம்....

அலஸ்தோட்டம் பகுதியில் மஜாச் நிலையம் என்ற போர்வையில் இங்கிய விபசார விடுதி

திருகோணமலைஇ அலஸ்தோட்டம் பகுதியில் மஜாச் நிலையம் என்ற போர்வையில் இங்கிய விபசார விடுதி இன்றுகாலை பிரதேச மக்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது குறித்த நிலையத்தின் முகாமையாளர் மற்றும் அங்கு வந்திருந்த வாடிக்கையார் ஒருவர் ஆகியோர் மக்களால்...

உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை சேற்றில் புதைத்து கொலை செய்த தாயும் பாட்டியும் கைது

தூங்­கிக்­ கொண்­டி­ருந்த தனது ஒரு வயதுக் குழந்­தையை அரு­கி­லுள்ள சேற்­றுக்­கு­ழிக்குள் போட்டுக் கொலை செய்­தது தொடர்­பாக குழந்­தையின் தாயையும் பாட்­டி­யையும் இம்­மாதம் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்­கும்­படி நீர்­கொ­ழும்பு மஜிஸ்­திரேட் நீதவான் ஏ.எம்.என்.பி....

அம்புலன்ஸ் சாரதியைக் காப்பாற்றிய நோயாளி

மாரடைப்பால் துடித்த அம்புலன்ஸ் சார­தியை அந்த வாகனத்தில் பயணித்த புற்று நோயாளி காப்பாற்றியுள்ள சம்­பவம் பிரான்­ஸில் இடம்­பெற்றுள்­ள­து. பிரான்ஸ் வடக்கு பகுதியிலுள்ள பெர்க் சர் மெர் பகுதியைச் சேர்ந்த புற்றுநோயாளி கிறிஸ்டியன் நயத் (60)....

இத்தாலியில் மனைவியை கொன்று எரித்த இலங்கையர் கைது

இத்தாலியில் தனது மனைவியை கொன்று எரித்த குற்றச்சாட்டில் இலங்கை பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 45 வயதான சரத் மாரகொட என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியின் அதிகாரத்தின் கீழ் உள்ள சிசிலி தீவின் கெட்டேனியாவில்...

துரோகிப்பட்டத்திற்கு அஞ்சியே சம்பந்தன் பேச்சுக்கு வர மறுக்கிறார் -ஜனாதிபதி

பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விரும்புகின்றார். ஆனால் அவரால் பேச்சுக்கு வரமுடியவில்லை. அரசுடன் அவர் ஏதாவது ஒரு வகையில் இணக்கம் கண்டால் அவருக்கு துரோகிப் பட்டம் கட்டி விடுவார்கள். இதனால்தான் அவர்...

வெள்ளவத்தையில் ரயிலில் மோதுண்டு தமிழர் பலி

கொழும்பு, வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கு அருகாமையில் நேற்றையதினம் மாலை ரயிலில் மோதுண்டு தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிருளப்பனை கொலம்பகே மாவத்தையில் வசிக்கும் 32 வயதுடைய முத்தையா மனோகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். களுத்துறையிலிருந்து மருதானை...

இரண்டு நிமிடக் காதல், இரண்டு மாதங்களாக பஸ்நிலையத்தில் காத்திருப்பு

ரஷ்யாவில் உள்ள ஒரு இளைஞர் தன்னுடைய இரண்டு நிமிட காதலுக்கு காரணமான காதலியின் வருகைக்காக இரண்டு மாதங்களாக ஒரே பஸ் நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கிறார். ரஷ்யாவின் சேர்ந்த விட்டலி என்ற 33 வயது நபர்...