சீனாவில் கனமழை, நிலச்சரிவு: 25 பேர் சாவு

Read Time:40 Second

China.Flag.jpg சீனாவில் பெய்துவரும் பலத்த மழை மற்றும் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 25 பேர் உயிரிழந்தனர். சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குய்ஜோ மாகாணத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்துவருகிறது. இதில் 400 வீடுகள் சேதமடைந்தன. 30 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. சீனாவின் இதர மாகாணங்களிலும் கனமழை பெய்துவருகிறது. இதில் ஏராளமானோர் வீடிழந்தனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அணுசக்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஈரானுக்கு உரிமை உண்டு : ரஷிய அதிபர்
Next post தூத்துக்குடிக்கு நீர்மூழ்கி கப்பல் வருகை: இலங்கை அகதிகள் வருகை எதிரொலி?