சிறுவர்களைப் பயன்படுத்தி பஸ் பயணிகளிடம் திருட முயற்சித்த இரு பெண்கள் கைது..!!

Read Time:1 Minute, 11 Second

images (4)சிறு­வர்­களைக் கொண்டு பஸ்ஸில் பயணம் செய்த பெண்­ணொ­ரு­வரின் கைப்­பை­யி­லி­ருந்த 1720 ரூபாவை திருட முயற்­சித்­த­தாகக் கூறப்­படும் இரண்டு பெண்­களை எதிர்­வரும் 22 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி களுத்­துறை மஜிஸ்­திரேட் நீதி­மன்ற நீதிவான் அஜிதாப் சம­ர­சே­கர உத்­த­ர­விட்டுள்ளார்.

இந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய சிறுவன் பஸ்­வண்­டியை  நிறுத்­தி­ய­வு­ட­னேயே தப்பி ஓடி­விட்­ட­தாக சந்தே­க­ந­பர்­க­ளான இரு பெண்­க­ளையும் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­த­போது பொலிஸார் தெரி­வித்­துள்ளனர்.

முறைப்­பாட்­டா­ள­ரான பெண்ணின் பையி­லி­ருந்து 1720 ரூபாவை சிறுவன் மூலம் திருட முயற்சித்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தென்கிழக்கு நைஜீரியாவில் மசூதிக்குள் துப்பாக்கிச்சூடு..!!
Next post வாக்காளர் விவரம் எதனையும் படைகளுக்கு வழங்க வேண்டாம்; முல்லைத்தீவு தேர்தல் ஆணையாளர்..!!