புலிகளின் விசமத்தனமான குற்றச்சாட்டுக்கு புளொட் மறுப்பு
Read Time:53 Second
மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் புலிகளால் கைதுசெய்யப்பட்ட சிறீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியில் புளொட் உறுப்பினரும் ஒருவ~ரென சில ஊடகங்களில் நேற்றையதினம் செய்திகள் வெளியாகியிருந்ததை புளொட் முற்றாக மறுத்துள்ளது. தமது அமைப்பினர் எவரும் சிறீலங்கா படையினருடன் இணைந்து செயற்படுவதில்லையெனவும் ஆழ ஊடுருவும் படையணியெதனையும் தங்கள் அமைப்பு கொண்டிருக்கவில்லையெனவும் புளொட் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (தகவல்:- WWW.PLOTE.ORG )