மகனின் காரில் மோதியதால் தந்தையின் இரண்டாவது திருமணம் அம்பலம்!

Read Time:1 Minute, 17 Second

2468carசவூ­தியில் இளைஞர் ஒருவர் காரை ஓட்டிச் சென்று விபத்­துக்­குள்­ளா­னதில் அவ­ரது தந்­தையின் இரண்­டா­வது திரு­மண விடயம் வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளது. இந்த சம்­பவம் சவூதி அரே­பி­யாவின் ரியாத் நகரில் இடம்­பெற்றுள்ளது.

குறித்த இளைஞர் தனது காரை மிக வேகமாக ஓட்டி சென்­றுள்ளார். இதன்­போது கட்­டுப்­பாட்டை இழந்த இளைஞர் வீடொன்றின் பின்­புற­மி­ருந்த வீட்­டுத்­தோட்­டத்தில் காரை மோதி­யுள்ளார்.

இவ்­வி­பத்தில் தோட்­டத்­தி­லி­ருந்த அவ­ரது தந்தை காய­ம­டைந்­துள்ளார். காயமடைந்த அவரை மகன் வைத்­தி­யசா­லைக்கு கொண்­டு­ சென்றுள்ளார். காரை ஓட்­டிச் ­சென்­ற­வ­ருக்கு காயங்கள் எதுவும் ஏற்­ப­ட­வில்லை.

ஆனால் இவ்­வி­பத்தின் பின்­னரே தனது தந்தை மற்­று­மொரு பெண்ணை திரு­மணம் செய்­துள்ள விடயம் இளைஞனுக்கு தெரி­ய­வந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி..!! -ஜெகதீஸ்வரன் ஜெயபிரகாஷ் (சுள்ளான்)
Next post கடத்தப்பட்ட இலங்கையர் விடுதலை!