இரட்டைக் கொலையாளிகளுக்கு மரணதண்டனை!
Read Time:46 Second
இரட்டைக் கொலை சம்பவமொன்றில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு மொனராகலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
மொனராகலை, கல்பெத்த பகுதியைச் சேர்ந்த இருவருக்கே கொலைக் குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1997 ஆம் ஆண்டின் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி எத்திமலே பகுதியில் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டும் கூரான ஆயுதத்தால் குத்தியும் இருவரை கொலை செய்ததாக இந்த இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
Average Rating