மாவீரர் தினம்: முல்லைத்தீவு பிள்ளையார் கோவில் ஐயர் கைது

Read Time:1 Minute, 6 Second

arrest-005முல்லைத்தீவு, குமிழமுனை பிரதேசத்தில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றின் ஐயர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 6 மணியளவில் இராஜரட்ணம் என்ற ஐயரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நவம்பர் 27 மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்படும் நிலையில் கோவிலில் விளக்கு ஏற்றச் சென்றதாக குறிப்பிட்டு இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கும் வகையில் செயற்படுவது சட்டவிரோத செயல் என பொலிஸார் அறிவித்தல் விடுத்திருந்தனர்.

பொலிஸாரின் அறிவித்தலை மீறி செயற்பட்டமையின் காரணமாக இராஜரட்ணம் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தெரு நாயுடன் உறவுகொண்ட 52 வயது நபர்
Next post ஸ்ரீதரன் எம்.பி.யின் அறிக்கையிலிருந்து, த.தே.கூ. எட்டங் கட்டியுள்ளது!