இலங்கை எம்.பி.யுடன் தென்னிந்திய நடிகை நெருக்கம்; சீ.டி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தென்னிந்திய நடிகை ஒருவர் மிக நெருக்கமாக இருக்கும் இருவட்டு (சீ.டி) மற்றும் புகைப்படங்கள் சில சென்னையில் முக்கிய...

மருதானையில் விபசார விடுதி முற்றுகை; நால்வர் கைது

கொழும்பு மருதானை, சங்கராஜ மாவத்தையில் விபசார விடுதியொன்றை நடத்திவந்ததாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் நால்வரை வலன பொலிஸ் குற்றச்செயல் பிரிவினர் நேற்று கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட விசேட தேடுதல்...

வேலைக்குச் சென்று கொண்டிருந்த, பெண்ணின் பின்புறத்தைக் கிள்ளிச் சென்ற நபர்

கடமைக்காக சென்று கொண்டிருந்த திருமணமான பெண்ணொருவரின் பின்புறத்தைக் கிள்ளி பாலியல் ரீதியில் துன்புறத்தியது தொடர்பாக மிரிஹான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான இளம் பெண்ணொருவரே முறைப்பாட்டாளராவார். ஒருநாள்...

சிகிச்சை பெற்று வந்த சிறுவன், வயோதிப நோயாளியால் வல்லுறவு

தியத்தலாவ அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் ஒருவன் வயோதிபர் ஒருவரினால் பாலியல் துஸ்பிரயோகத்துக்குள்ளானதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். பதுளை மாவட்டம் தியத்தலாவ அரச வைத்தியசாலையில் ஆறாவது (6) வாட்டில் சிகிச்சை பெற்றுவந்த (62)...

ஸ்ரீதரன் எம்.பி.யின் அறிக்கையிலிருந்து, த.தே.கூ. எட்டங் கட்டியுள்ளது!

புலிகளையும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் போற்றிப் புகழ்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனினால் நாடாளுமன்றத்தில் விடுக்கப்பட்ட அறிக்கையிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எட்டங்கட்டியுள்ளது. இது கட்சியின் நிலைப்பாடு அல்லவென தமிழ்த்...

மாவீரர் தினம்: முல்லைத்தீவு பிள்ளையார் கோவில் ஐயர் கைது

முல்லைத்தீவு, குமிழமுனை பிரதேசத்தில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றின் ஐயர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் இராஜரட்ணம் என்ற ஐயரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நவம்பர் 27...

தெரு நாயுடன் உறவுகொண்ட 52 வயது நபர்

புனேயில் நாராயண் பேட் என்ற இடத்தில் தெரு நாயுடன் உறவுகொண்ட 52 வயதான நபரொருவர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். இந்த நபரின் வக்கிரத்தைப் பார்த்து அதிர்ந்து போன பக்கத்து வீட்டுக்காரர் பொலிஸில் தகவல் சொல்ல அவர்கள்...

நண்பனுடன் குடும்பம் நடத்திய மனைவி..:, தனக்கும் மகனுக்கும் தீயிட முயற்சித்த நபர்

நெருங்கிய நண்பரொருவருடன் தனது மனைவி குடும்பம் நடத்தச் சென்றதால் ஆத்திரமுற்ற கணவர் தனது மகன் மீதும் தன்மீதும் பெற்றோல் ஊற்றி தீயிட்டுக் கொள்ள முயற்சித்தபோது அங்கு தற்செயலாக வந்த குருணாகல் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்....

மதுபோதையில் வந்து மனைவி, பிள்ளைகளை துன்புறுத்தியவருக்கு விசித்திரமான தண்டனை

மது­போ­தையில் தனது மனைவி, குழந்­தை­களை துன்­பு­றுத்தும் கண­வ­னுக்கு குரு­நாகல் நீதி­மன்­றத்தில் நேற்று விசித்­தி­ர­மான ஒரு தண்­டனை வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த நபர் மது­போ­தையில் வீடு வந்து குடும்ப அங்­கத்­த­வர்­களை துன்­பு­றுத்­து­வ­தாக வீரப்­பு­கெ­தர பொலிஸார்இ குரு­நாகல் நீதி­மன்ற...