வெள்ளைக் கடலாமை விவகாரம்: பொய்யான முறைப்பாடு, இருவரும் நீதிமன்றில் ஆஜர்
Read Time:38 Second
வெள்ளைக்கடலாமையை காணவில்லை என்று பொலிஸாருக்கு பொய்யான முறைப்பாடு செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொஸ்கொட ஆமை மத்திய நிலையத்தின் உரிமையாளர் சந்திரசிறி அபேவிக்ரம மற்றும் அவருடைய பணியாளரான தமிந்த குமார ஆகிய இருவரும் பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating