கொள்ளையர்களுடன் துணிவுடன் போராடிய இலங்கைப் பெண்

Read Time:59 Second

31/05/13 Clifton Robberyபிரித்தானியாவில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கொள்ளையிட முயன்றவர்களை துணிவுடன், போராடி விரட்டியுள்ளார் இலங்கைப் பெண் ஒருவர்.

ரசிகா யக்கன்வால என்ற 27 வயது இலங்கைப் பெண், குறித்த நிறுவனத்தில் கடந்த பல வருடங்களாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் சம்பவம் இடம்பெற்ற தினம், முகத்தை மறைத்தவாறு இரு கொள்ளையர்கள் நிறுவனத்திற்கு உள்ளே வருவதும், அதனை தடுக்க போராடும் ரசிகாவினதும் காட்சிகள் அங்குள்ள CCTV கமராவில் பதிவாகியுள்ளது.

குறித்த கொள்ளையர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 5 கிரிக்கெட் வீரர்கள் சுட்டுக்கொலை : அதிபர் ஹமீத் கர்சாய் கண்டனம்
Next post எகிப்தில் கலவரம், 50பேர் கொலை