மனைவியை தாக்கியதாக ஐ.ம.சு.கூ உறுப்பினர் மீது குற்றச்சாட்டு

Read Time:56 Second

attack-07நுகேகொடை சமுர்த்தி வங்கியில் கடமையிலிருந்த தனது மனைவியை தக்கியதுடன் வங்கிச் செத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைக்கின் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டை மாநகரசபை அங்கத்தவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான மனைவி கொழும்பு தெற்கு போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னர் இந்த பெண் தனது கணவர் தனக்கு இம்சை செய்வதாக வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். பின்னர் இவர்கள் கொழும்பு மேல் நீதிமன்றில் ஓர் இணக்கப்பட்டுக்கு வந்திருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எகிப்தில் கலவரம், 50பேர் கொலை
Next post நடுவானில் மயங்கினார் பைலட் விமானத்தை தரையிறக்கிய டீன் ஏஜ் இளைஞன்