மைகோலா அசாரோ பதவி விலக வேண்டும்
Read Time:59 Second
உக்ரெய்ன் பிரதமர் மைகோலா அசாரோ பதவி விலக தீர்மானித்துள்ளார்
நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களை அடு;த்தே இந்த தீhமானத்தை அவர் எடுத்துள்ளார்
சமூக மற்றும் அரசியல் இணக்கத்தை எட்டும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை உக்ரெய்ன் நாடாளுமன்றமும் அவசர நிலை தொடர்பில் விவாத்தை நடத்தி வருகிறது
ஐரொப்பிய ஒன்றியத்துடன் நற்புறவை பலப்படு;த்திக்கொள்ளும் உடன்பாட்டில் கைச்சாத்திடுவதில்லை என்ற உக்ரெய்ன் அரசாங்கத்தின் முடிவை ஆட்சேபித்தே எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
Average Rating