மகளை துஷ்பிரயோகம் செய்தவர் காட்டில் மறைந்த போது யானை தாக்கி மரணம்

Read Time:36 Second

elephant-002லுணுகம் வெஹர பிரதேச காட்டுப்பகுதியில் செவ்வாய்க்கிழமை காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் தனது மகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் பிணையில் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாது காட்டில் மறைந்து வாழ்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

தற்போது சடலம் தம்பரவெள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (படங்கள்) சூரிச் மாநிலத்தில் “புளொட்”டின் மேதின ஊர்வலம்..!
Next post இரட்டைத் தலை பாம்பு: இரு வாய்களாலும் உணவு உண்கிறது