பிரசவத்திற்குச் சென்ற, கர்ப்பிணிப் பெண்ணின் குடலை வெட்டிய வைத்தியர்கள்!

பிரசவத்திற்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய் சிசேரியன் அறுவை சிகிச்சையின் போது குடல் வெட்டுண்டு உயிரிழந்துள்ளார். நாவலப்பிட்டி நீதவான் சமந்தி மாத்தறகே நேற்று முன்தினம் நடத்திய மரண விசாரணைகளின் போது இந்த...

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மே தின பேரணி! (படங்கள்)

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மே தின வாகன ஊர்திப் பேரணி நேற்று மாலை மட்டக்களப்பில் இருந்து மண்முனை புதுப்பாலம் ஊடாக மகிழத்தீவை நோக்கிச் சென்றது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும்,...

அனந்திக்கு த. தே. கூ கட்டுப்பாடு

மனித உரிமை விடயங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகளுக்கு கருத்து வெளியிடக் கூடாது என்று, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தடை விதித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலையில் இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தின்...

வைர வியாபாரி வீட்டில் சன்னி லியோன் ‘நிர்வாண நடனம்’! – தீயாய் பரவும் வீடியோ..

மும்பை: புனே வைர வியாபாரி வீட்டில் சன்னி லியோன் நிர்வாண நடனம் ஆடியதாக செய்திகள், படங்கள் மட்டுமல்ல, தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. சன்னி லியோன் மறுத்தாலும், இந்த வீடியோதான் இப்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவிக்...

அங்கவீன யுவதி மீது பாலியல் வல்லுறவு; தொழிற்சாலை உரிமையாளருக்கு 7 வருட கடூழிய சிறை

அங்கவீனமான யுவதி ஊழியர் ஒருவரை சனிக்கிழமை வேலைக்கு வரவழைத்து, பாலியல வல்லுறவில் ஈடுபடுத்திய கைத்தொழிற்சாலை உரிமையாளருக்கு ஏழுவருட கடூழியச்சிறைச் தண்டணை விதிக்கப்பட்டது. கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க இவ்வாறு சிறைத்தண்டனை விதித்தார். பாதிக்கப்பட்ட...

இரட்டைத் தலை பாம்பு: இரு வாய்களாலும் உணவு உண்கிறது

பாம்புகள் தங்களிடையே ஒன்றாக விளையாடமாட்டாது என்பதால் தனித்தனியாக பிரித்து வைத்தே பாம்புகளில் உரிமையாளர்கள் அதனை வளர்ப்பர். ஒன்றாக இருந்தால் ஒன்றை ஒன்று உண்டுவிடும், உணவுக்காக சண்டையிடும். ஆனால், ஒரே உடலில் இருபாம்புகள் இருந்தால் என்ன...

மகளை துஷ்பிரயோகம் செய்தவர் காட்டில் மறைந்த போது யானை தாக்கி மரணம்

லுணுகம் வெஹர பிரதேச காட்டுப்பகுதியில் செவ்வாய்க்கிழமை காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் தனது மகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் பிணையில் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாது காட்டில் மறைந்து வாழ்ந்தவர்...

(படங்கள்) சூரிச் மாநிலத்தில் “புளொட்”டின் மேதின ஊர்வலம்..!

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில்; சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் இணைந்து இன்று நடத்திய மேதின (தொழிலாளர்தின) ஊர்வலத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக்...