குரோம்பேட்டையில் பெண்ணிடம் நகை பறிப்பு!!
Read Time:41 Second
குரோம்பேட்டை நியூ காலனியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (40). இவர் நேற்று மாலை அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த மர்ம நபர் சுலோச்சனா கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்து மோட்டார் சைக்களில் தப்பி ஒடி விட்டார். இது குறித்து குரோம்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating