கோடிகளைக் குவிக்கும் கோபக்காரப் பூனை!!

Read Time:1 Minute, 28 Second

1566737758Untitled-2சில பிரபலங்களின் புன்னகை, பணத்தை வாரிக் குவித்ததுண்டு. ஆனால், முதல் முறையாக, ஒரு பூனையின் கோப பார்வை, கோடிகளை குவித்து வருகிறது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த 2 வயதான தர்தார் சாஸ் என்ற பெண் பூனைதான் இந்த சாதனையை படைத்து வருகிறது.

அப்பூனையின் முகம், எப்போதும் கோபத்துடன் பார்ப்பது போன்றே இருக்கும். அதை புகைப்படம் எடுத்து, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விட்டனர். படத்தை பார்த்து, பலர் அந்த பூனைக்கு ரசிகர்கள் ஆகி விட்டனர்.

சமூக வலைத்தளத்தில், அதற்கு 60 இலட்சத்துக்கு மேற்பட்ட ஆதரவாளர்கள் உள்ளனர். விளம்பர படங்களிலும், சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதன்மூலம், 6 கோடி பவுண்டு சம்பாதித்து விட்டது. வால்ஸ்ட்ரீட் ஜர்னல், நியூயார்க் மேகசின் போன்ற பிரபல பத்திரிகைகளின் அட்டைப்படத்தில், இந்த பூனையின் புகைப்படம் வெளியாகி விட்டது. பூனையைப் பற்றி 2 புத்தகங்களும் வெளியாகி உள்ளன

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிப்புக்கு சமந்தா எப்போது விடை கொடுப்பார் தெரியுமா?
Next post கருர் அருகே ஜஸ் வாங்கி தருவதாக கூறி சிறுமிகளை கடத்திய வெல்டர் கைது!!