செங்கல்பட்டு அருகே இளம்பெண் தற்கொலை!!
Read Time:33 Second
செங்கல்பட்டை அடுத்த திருமணி கண்டிகையை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மனைவி சல்ஷா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது. 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சல்ஷா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating