செங்கல்பட்டு அருகே இளம்பெண் தற்கொலை!!

Read Time:33 Second

04bb95f0-73a5-41d7-b036-b44b91c7fe31_S_secvpfசெங்கல்பட்டை அடுத்த திருமணி கண்டிகையை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மனைவி சல்ஷா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது. 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் சல்ஷா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 18 வயதுக்கு முன் மகளை 2,000 பேருடன் உறவு கொள்ள வைத்த வக்கிர தாய்!!
Next post (முழுமையான படங்கள்) “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய”த்தினால், கௌவுரவிக்கப்பட்ட “திரு.திருமதி. கனகரத்தினம் குடும்பம்”…!!