பெண்ணொருவரை தீயிட்டு கொளுத்திய நபர் கைது!!

புத்தளம் - வேப்பமடுவ பிரதேசத்தில் பெண்ணொருவரை தீயிட்டு கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் வேப்பமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த மும்தாஜ் பேகம் என்பவரே உயிரிழந்தவராவார். சந்தேக நபருக்கும் குறித்த பெண்ணுக்கும்...

குழந்தைப் பேறுக்காக தோஷம் கழிக்கச் சென்ற பெண்களிடம் பாலியல் வல்லுறவு புரிந்த பூசாரி கைது!!

ஹிங்கிரிய - ஹதபான்கொடை பிரதேசத்தில் குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் இருவருக்கு தோஷம் கழிக்கும் தோரணையில் பாலியல் வல்லுறவு புரிந்த பூசாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இரு பெண்களும் நீண்டகாலமாக குழந்தைப்...

(முழுமையான படங்கள்) “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய”த்தினால், கௌவுரவிக்கப்பட்ட “திரு.திருமதி. கனகரத்தினம் குடும்பம்”…!!

**சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் சூரிச், சுக் மாநிலத்தில் வதியும், புங்குடுதீவு மக்களுடனான சந்திப்பும்.., புங்குடுதீவு மருத்துவமனைக்கு ஊடுகதிர்ப்படக் கருவி ஒன்றினை நன்கொடை செய்த பெருமக்களான திரு.திருமதி. கனகரெத்தினம் அவர்களின் வாரிசுகளைக் கௌரவிக்கும்...

செங்கல்பட்டு அருகே இளம்பெண் தற்கொலை!!

செங்கல்பட்டை அடுத்த திருமணி கண்டிகையை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மனைவி சல்ஷா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது. 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சல்ஷா திடீரென...

18 வயதுக்கு முன் மகளை 2,000 பேருடன் உறவு கொள்ள வைத்த வக்கிர தாய்!!

சாத்தான் பாலியல் வழிபாட்டு குழுவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகள் 18 வயதை அடையும் முன்பே அவரை கட்டாயப்படுத்தி சுமார் 2 ஆயிரம் ஆண்களுடன்உறவுகொள்ள வைத்துள்ளார். வடக்கு இங்கிலாந்தில் வசித்து வருபவர் ஆனாபெல்(48)....

மனைவி, மாமியாருடன் உல்லாசம்: காண்டிராக்டர் கொலையில் கைதானவர் வாக்குமூலம்!!

மேடவாக்கம் பெரியார் தெருவை சேர்ந்தவர் தசரதன் (36). அ.தி.மு.க பிரமுகரான இவர் பிளம்பிங் காண்டிராக்டராக இருந்து வந்தார். இவருக்கு கஸ்தூரி(30) என்ற மனைவியும், சுமன்(10) என்ற மகனும் உள்ளனர். கடந்த 16–ம் தேதி தசரதன்...

அழகால் மற்றவர்களை கவரலாம் – சுருதி நிதி உதவி!!

காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு சுருதிஹாசன் நிதி உதவி அளித்துள்ளார். காஷ்மீர் வெள்ள சேதத்துக்கு மத்திய அரசு நிவாரண நிதி திரட்டி வருகிறது. இதற்கு நன்கொடைகள் வழங்கும்படி பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை ஏற்று இந்தி...

கை, கால்களை கட்டி சிறுமியை கற்பழிக்க முயற்சி: வாலிபர் கைது!!

ஐதராபாத்தில் 7 வயது சிறுமியை கட்டிலில் கை, கால்களை கட்டி கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். கைதான அந்த வாலிபரின் பெயர் முகமது அஜான் (23) ஐதராபாத் மயிலானுபள்ளி அருகே உள்ள பலக்லுமா...

ரெயில் நிலைய வளாகத்துக்குள் சிறுநீர் கழித்தால் ரூ.500 அபராதம்!!

ரெயில் நிலையங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள மத்திய ரெயில்வே வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரெயில் நிலைய வளாகங்களில், வெளி இடங்களில் துப்பினாலோ அல்லது சிறுநீர் கழித்தாலோ கடும் அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது....

சொத்து தகராறில் முன்னாள் ராணுவ வீரரை மனைவியும் மகளும் அடித்தே கொன்ற கொடுமை!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், அமேதி மாவட்டத்தில் உள்ள கோச்சிட் கிராமத்தை சேர்ந்தவர், ஜப்பார். முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். இரு மகள்களுக்கும் திருமணமாகி மூத்த மகள் கணவரது வீட்டிலும், இளைய...